திருவாடானை : திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம்திருவள்ளூவர் நகரில் மழையால் தண்ணீர்சூழ்ந்ததால் குடியிருப்போர் பாதிக்கப்பட்டனர். இங்கு100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சின்னக்கீரமங்கலம் மற்றும்அரசூர் கண்மாய் நிரம்பி உபரி நீர்வெளியேறுவதால் குடியிருப்பில் தண்ணீர் சூழ்ந்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement