வெலிங்டன்: நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் உள்ள பார்லி. கட்டடத்தில் நேற்று அத்துமீறி நுழைந்த ஒருவர் கையில் இருந்த கோடாரியால் வாசல் கண்ணாடிக் கதவை சுக்கு நுாறாக உடைத்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் போது பார்லி.யில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பார்லி. கட்டடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement