விழுப்புரம்; குடிபோதையில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி, ஆற்றில் மூழ்கி இறந்தார்.விழுப்புரம் அடுத்த கொங்கம்பட்டை சேர்ந்தவர் ரமேஷ், 47; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில், குடிபோதையில் அதே பகுதியில் உள்ள மலட்டாற்றில் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி, இறந்தார்.வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement