கரூர்: கரூர் அருகில், கோயம்பள்ளி பகுதியில் வாங்கல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 31, என்பவர், கோயம்பள்ளியை சேர்ந்த நடராஜன் என்பவர் இடத்தில் இருந்து, ஒரு யூனிட் மணல், மினி வேனில் மணல் கடத்தி சென்றார். அப்போது, போலீசாரை பார்த்தவுடன் தப்பி சென்று சென்று விட்டார். தொடர்ந்து, வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement