கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள கடைவீதியில் குடிநீர் குழாய் பழுதால், வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டம் கூட்டுறவு வங்கி முன், குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் பழுதாாகி, தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைவீதியில் உள்ள வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். ஆகையால், குழாய் இணைப்பை சரி செய்ய, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE