மல்லசமுத்திரம்: வையப்பமலை சுப்ரமணியம் சுவாமி கோவிலில், போகி சிறப்பு பூஜை நடந்தது. மார்கழி கடைசி நாள் மற்றும் போகிப்பண்டிகையான நேற்று, மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில், சுப்ரமணியம் எனும் பெயரில் அமைந்துள்ள, முருகன் கோவிலில், சுவாமிக்கு பலவகை மலர்களால், அலங்காரம் செய்யப்பட்டது. 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு, சிறப்பு பூஜை நடந்தது. வெள்ளி கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement