அன்னுார்:துாய்மை பணியாளர்களுக்கு, இயற்கை நாட்டு சர்க்கரை வழங்கப்பட்டது.அன்னுார் பேரூராட்சியில் பணியாற்றும் நிரந்தர, தற்காலிக மற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 150 பேருக்கு பொங்கலை முன்னிட்டு, ரசாயனம் கலக்காத இயற்கை நாட்டுச் சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயகுமார், முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர் ஆகியோர் வழங்கினர். மேற்பார்வையாளர் வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement