புதுடில்லி, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் நாட்டில் இந்த புதிய கொரோனா பரவுவதை தடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
நம் நாட்டில் இதுவரை 150 பேர் இந்த புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் தனி அறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement