கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே வில்லுாரில் பழமையான பூர்ணவள்ளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் சுந்தர், சங்கர், பாண்டி, முருகன், ஞானசேகரன் செய்திருந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement