காரைக்கால் : காரைக்கால் வட்டார வளர்ச்சித்துறை சார்பில் சுய உதவிக்குழுவினர்களுக்கு நபார்டு வங்கி நிதி உதவியுடன் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடந்தது.
கலெக்டர் அர்ஜூன் சர்மா தலைமை தாங்கினார். நபார்டு வங்கி மேலாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார். டாக்டர் உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சித் துறை அதிகாரி தயாளன் உள்ளிட்ட சுய உதவிக்குழு பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement