திண்டிவனம் : திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரியில், இலவசஇணைய வழி சேவை அட்டை வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அமைச்சர் சண்முகம், கல்லுாரி மாணவர்கள் 3,553 பேருக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி இணையவழி சேவை அட்டையை வழங்கினார்.அப்போது, கல்லுாரி முதல்வர் கணேசன், திண்டிவனம் முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement