வானுார் : இடையன்சாவடியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது.வானுார் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.
சக்ரபாணி எம்.எல்.ஏ., அம்மா மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கான அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.நிகழ்ச்சியில், டாக்டர் சுபாஷினி மற்றும் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், துணை செயலாளர் ராஜவேலு, ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் வீரப்பன், விவசாய பிரிவு செயலாளர் கார்த்திகேயன், மாணவரணி செயலாளர் ரமேஷ், இளைஞரணி செயலாளர் முருகன், ஐ.டி.பிரிவு செயலாளர் எழில்ராஜ், இணை செயலாளர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதி அம்பேத்குமார், பாசறை செயலாளர் சுமன், துணை செயலாளர் சக்தி வடிவேலன், மாணவரணி துணைத்தலைவர் ராஜா, பேரவை துணைத்தலைவர் ஆறுமுகம், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட இணைச் செயலாளர் வேலிநாதன், இரும்பை ஐ.டி.,பிரிவு செயலாளர் முத்துக்குமார், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE