ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் ஜெயபாண்டி, 10; ஜிவின்பால், 7. இருவரும் நேற்று மதியம், 2:00 மணிக்கு, குன்னுார் ரோட்டை ஒட்டிய குட்டைக்கு குளிக்க சென்றனர். தண்ணீரில் மூழ்கியவர்களை மெக்கானிக் ஒருவர் மீட்டார். ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, இருவரும் பலியாகி விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement