சங்கராபுரம் : சங்கராபுரத்தில் தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
தேசிய திறனறிவுத் தேர்வு இன்று 21ம் தேதி நடக்கிறது. 8 ம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வினை எழுதுகின்றனர். இத்தேர்வை எழுதவுள்ள சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் சீனிவாசன் மாணவர்களுக்கு ஹால்டிக்கட்களை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் வெங்கடேசன், முனுசாமி, ஆசிரியர்கள் மகேந்திரன், பிரேமா, கதிரவன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE