நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பூதப்பாண்டி துவரங்காட்டை சேர்ந்தவர் சுரேஷ். திட்டுவிளையை சேர்ந்தவர் ராஜேஷ். இருவரும் இணைந்து செண்பகராமன்புதுார் தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளனர். சம்பவத்தன்று ஆறாயிரம் கோழிகள் இறந்து கிடந்தன. ஆரல்வாய்மொழி போலீஸ் விசாரணையில் கோழிகள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலந்தது தெரியவந்தது. முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement