வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகில் உள்ள முத்துார் வேளாண் விற்பனை கூடத்தில் நேற்று நடந்த வாராந்திர ஏலத்துக்கு, 3 ஆயிரத்து 703 கிலோ தேங்காய் விற்பனைக்கு வந்தது.முதல் தரம் கிலோ ரூ.39.45, இரண்டாம் தரம் 30 ரூபாய்க்கும் விற்றது. தேங்காய் பருப்பு 3 ஆயிரத்து 800 கிலோ வந்தது. முதல்தரம் கிலோ 133.15 ரூபாய்க்கும், இரண்டாம் தர தேங்காய் பருப்பு 85.10 ரூபாய்க்கும் விற்றது. ஏல வர்த்தகத்தில் 120 விவசாயிகள், 17 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement