நத்தம்; தேசிய செட்டியார்கள் பேரவை செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் கோவிந்தமணி, இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் தங்கராஜா முன்னிலை வகித்தனர். பிப்.27 அன்று சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் அதிகமானோர் பங்கேற்க தீர்மானித்தனர். ஒன்றிய இளைஞரணி தலைவர் விக்னேஷ்வரன், ஒருங்கிணைப்பாளர் சபரி, இளைஞரணி பொருளாளர் கோகுல் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement