பெரியகுளம்: பெரியகுளத்தில் ப.ரவீந்திரநாந் எம்.பி.,யிடம்,நகர் நலச்சங்க செயலாளர் அன்புக்கரசன்தலைமையில்எல்.ஐ.சி., கிளை சங்கத் தலைவர் பிரேம்குமார், செயலாளர் அகமதுஆதம், உறுப்பினர்கள் கரந்தமலை, ராஜாராம், ஜாபர்சாதிக் ஆகியோர் கோரிக்கை மனு கொாடுத்தனர். அதில்,'இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை 49 சதவீதத்திலிருந்து, 79 சதவீதமாக மாற்றிடக்கூடாது என்றும், எல்.ஐ.சி., பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதை கைவிட வேண்டும் ,'என வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE