குமுளி,; கேரளா இடுக்கி மாவட்டம் வாகமன்னைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 38. இவர் மனைவியை விட்டு பிரிந்து தேக்கடி தாமரைக்கண்டத்தில் கட்டடவேலை செய்து வந்தார். இதே பகுதியில் வசிக்கும் கணவனை விட்டுப்பிரிந்த உமாமகேஷ்வரி 35, என்பவருடன் தொடர்பு வைத்து ஒரே வீட்டில் கடந்த 8 மாதமாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இவர் கத்தியால் குத்தியதில் உமா மகேஷ்வரி பலியானார். ஈஸ்வரனை குமுளி இன்ஸ்பெக்டர் அனுப் கைது செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE