புதுச்சேரி, : பிரதமர் தலைமையி லான நிதி ஆயோக் கூட்டத்தில், முதல்வர் நாராயணசாமி, வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பங்கேற்று பேசினார்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் நேற்று நடந்தது. பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வீடியோ கான்ப் ரன்ஸ் மூலம் பங்கேற்று பேசினார். மாநிலத்திற்கு தேவையான நிதி ஆதாரங் கள் குறித்து முதல்வர் விளக்கி கூறினார். தலைமை செயலர் அஸ்வனிக் குமார் உடனிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE