சென்னை; தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், தமிழகம் முழு தும் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அது தொடர்பான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஓட்டுனர் திறன் தேர்வு, இம்மாதம் 27ம் தேதியும், மார்ச் 1, 2 ஆகிய தேதிகளிலும், தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் தெரிவித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE