விக்கிரவாண் : விக்கிரவாண்டி அடுத்த அகரம் சித்தாமூரில் விவசாயிகளுக்கு மண் மாதிரி எடுப்பது குறித்த செயல்முறைவிளக்க பயிற்சி முகாம் நடந்தது.
கோவை வேளாண் பல்கலைக்கழக நீர் நுட்ப மைய பேராசிரியர் சுப்புலட்சுமி லோகநாதன், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பு மணி, மண்ணியல்உதவி பேராசிரியர் கோமதி ஆகியோர் திட்டத்தை பற்றியும், மண் மாதிரி எடுத்தல் குறித்து பயிற்சி அளித்தனர்.காணை வட்டாரத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள், இளம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE