பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வடசித்துாரில் இருந்து, முருக பக்தர்களின் காவடி மற்றும் பாதயாத்திரை, ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடக்கிறது. நாளை, 111ம் ஆண்டு பழநி பாதயாத்திரை, 45 காவடிகளுடன் மாலை, 4:00 மணிக்கு புறப்படுகிறது. பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, துங்காவி, மடத்துக்குளம், சண்முகநதி மற்றும் பழநி மடம் ஆகிய இடங்களில், அன்னதானம் வழங்கப்படுகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement