பேரூர்:பேரூர் பெரிய குளக்கரையில் மரக்கன்றுகள் நடவுக்கான பணிகள், நேற்று துவங்கின.பேரூர் பெரிய குளம் கரையின் ஒரு பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான பணியில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேற்று காலையில், புட்டுவிக்கி ரோட்டின் அருகே உள்ள கரையில் இருந்த புதர்கள், வெட்டி அகற்றப்பட்டன. விரைவில், மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement