இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது. மாவட்ட தலைவர் முருக பாண்டி தலைமை வகித்தார். செயலாளர் ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் பாலாஜி வரவேற்றார். மாநில செயலாளர் சுப்பிரமணியம் பேசினார். மாநில அமைப்பு செயலாளர் பூபால், இளைஞரணி செயலாளர் பிரபு, செயலாளர் நந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்ச் 28-ல், திருப்பூரில், மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் அங்கிருந்து விலகி இந்து மக்கள் கட்சியில் இணைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE