திருப்பூர்:பா.ஜ., இளைஞரணியின் இளைஞர்கள் சங்கமம் மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்இதில் பங்கேற்க, திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், 26 மண்டலங்களில் இருந்து இளைஞர்கள் கலந்து கொள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் திரண்டனர். மாவட்ட தலைவர் அருண் தலைமையில், 50 பஸ்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்றனர்.இந்த வாகனத்தை மாவட்ட தலைவர் செந்தில்வேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement