உடுமலை:மானுப்பட்டி மதுரை வீரன் கோவிலில், பெரும்பூஜை பெருவிழா வரும், நாளை துவங்குகிறது.உடுமலை அருகே மானுப்பட்டியில், உள்ள மதுரை வீரன் கோவிலில், பெரும்பூஜை பெருவிழா நாளை (24ம் தேதி), திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுத்து செல்லுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.25ம் தேதி காலை, 11.00 மணிக்கு மேல், பெரும்பூஜை விழாவும், மதியம் அன்னதானமும் நடக்கிறது. தொடர்ந்து, 26ம் தேதி பகல், 12:00 மணிக்கு மறுபூஜை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE