கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தேவராடிபாளையத்தில் உள்ள வேதாந்த பிருந்தாவனம் குடியிருப்பில், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் வசிக்கின்றனர். இங்கு, மழை நீர் சேமிப்பு திட்டம், சோலார் பவர் அமைக்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பையை கொண்டு, பயோ காஸ் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கான திறப்பு விழாவில், எம்.எல்.ஏ., சண்முகம் பங்கேற்று, திட்டத்தை துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE