கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25,119 ஆக அதிகரித்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 25,119 ஆக உள்ளது. நேற்று 11 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,783 ஆக அதிகரித்துள்ளது. இன்றும் 170 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 30 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று இறப்பு ஏதும் இல்லை. இறந்தவர்கள் எண்ணிக்கை 287 ஆக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE