பொள்ளாச்சி:பொள்ளாச்சி, நாட்டுக்கல்பாளையத்தை சேர்ந்த சந்திரபிரகாஷின் தோட்டத்தில், மயில் சுற்றி வந்துள்ளது. 55 அடி ஆழம் உள்ள கிணற்றில் மயில் தவறி விழுந்து தத்தளித்தது.பொள்ளாச்சி தீயணைப்பு நிலை அலுவலர் புருேஷாத்தமன் தலைமையில், சம்பவ இடத்துக்கு வீரர்கள் சென்று, மயிலை உயிருடன் மீட்டனர். அதன்பின், வனப்பகுதியில் விட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement