* பாகிஸ்தான் உடன், 1971ல் நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழா ஆண்டையொட்டி, இந்திய விமான படையைச் சேர்ந்த, வான் சாகசப் பிரிவான, 'சூரியகிரண்' சார்பில், வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை, மெரினா - கோவளம் கடற்கரை, வட சென்னை, தாம்பரம், புதுச்சேரி பகுதிகளில், பல்வேறு வான் சாகசங்களை இந்திய விமானப் படையினர் நிகழ்த்தினர். அப்போது, அணிவகுத்து சென்ற விமானங்கள்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement