மூணாறு:கேரளா மூணாறில் பிளஸ்-2 மாணவியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய உடுமலைப்பேட்டை, கோட்டமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்வேதனை 23, போலீசார் தேடி வருகின்றனர்.
17 வயதுடைய அம்மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவர் எட்டு மாதம் கர்ப்பம் என தெரியவந்தது. மூணாறு போலீசார் நடத்திய விசாரணையில் எட்டு மாதங்களுக்கு முன் உறவினர் வீட்டிற்கு வந்த தமிழ்வேதன் காதலிப்பதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் தமிழ்வேதனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE