சிங்கம்புணரி : அ.காளாப்பூர் கிராமத்தில் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவிகள் தங்கி பயிற்சி பெறும் திட்ட துவக்கவிழா நடந்தது.
முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வேளாண் விரிவாக்கத்துறை உதவிப்பேராசிரியர் முத்துலெட்சுமி, வேளாண் உதவி இயக்குனர் அம்சவேணி, வேளாண் விதை அலுவலர் பாலமுருகன், துணை வேளாண்மை அலுவலர் சாந்தி, ஐந்திணை வேளாண் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் அருண், ஊராட்சி தலைவர் சுந்தம்மாள், செல்லத்துரை பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE