பரமக்குடி : சத்திரக்குடி அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தில் எஸ்.ஐ., விக்னேஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது சிக்கல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பனங்கள்ளை, அதே பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் சக்தி, 35, ராஜேந்திரன் மகன் சண்முகநாதன், 35, ஆகியோர் விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement