முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை ரூ.3000 உயர்த்தி வழங்கவும்,தனியார்துறை பணிகளில் 5சதவீதம் வேலைவாய்ப்பு இடங்களை உறுதிசெய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தாலுகா செயலாளர் முனியசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement