ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆவரேந்தலை சேர்ந்த ஜெகதீஸ் மனைவி முத்து 35,இவர் உப்பூர் அருகே கண்ணாரேந்தலில் வசித்து வருகிறார். நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலை ஏ.மணக்குடி பகுதிக்கு டூவீலரில் சென்றுள்ளார். ரோட்டை குறுக்கே கடக்க முற்பட்ட போது, தொண்டியில் இருந்து ராமநாதபுரம் சென்ற கார் மோதியதில் முத்து இறந்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement