சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்காலபட்ஜெட்டில் கவர்ச்சிகர அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்அது எதுவும் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேறு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என பலரும் கருத்து தெரிவித்தனர்.இதுகுறித்து ராமநாதபுரம் மக்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள்,தொழில் துறையினர் கூறிய கருத்துக்கள்...
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE