சிவகாசி : வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அலுவலர்கள் வி.சொக்லிங்கபுரம் ஓடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். விருதுநகர் கோவிந்தநல்லுார் பாலமுருகன் சொந்தமான டிப்பர் லாரியில் விருதுநகர் கதிரேசன் 26, சக்கரைச்சாமி 32, மணல் அள்ளும் இயந்திரம் மூலம் கிராவல் மணலை திருடினர். சிவகாசி கிழக்கு போலீசார் திருடியவர்களை கைது செய்ததோடு லாரி, மணல் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement