புதுச்சேரி : இந்திய கம்யூ., (எம்.எல்.) மற்றும் ஏ.ஐ.சி.சி.டி.யு., சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து உழவர்கரை நகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில செயலாளர் புருேஷாத்தமன் தலைமை வகித்தார்.
அந்தோணிராஜ், சுப்ரமணி, அருள், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., எம்.எல்., மாநில செயலாளர் பாலசுப்ரமணியன் கண்டன உரையாற்றினார்.புதுச்சேரி ரேஷன் கடை களில் இலவச அரிசி வழங்க வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE