புதுச்சேரி : முத்தியால்பேட்டை நியூ மார்டன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் நீர் குடம் யாத்திரை நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை நியூ மார்டன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், நீர் குடம் யாத்திரை - 2021 நிகழ்ச்சி நடந்தது. தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. பள்ளி முதல்வர் கிரீஷ்குமார், நீர் சேமிப்பு அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் நீர் சேமிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE