திண்டுக்கல்: பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்டடனர்.2017 - -18 கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்னும் மடிக்கணினி வழங்கவில்லை. பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை. மடிக்கணினியே வழங்காமல் 2ஜிபி டேட்டா கார்டு வைத்து என்ன செய்வது. எனவே உடனடியாக வழங்க வேண்டுமென கோரி மாவட்ட செயலாளர் முகேஷ் தலைமையில் ஆர்பாட்டம் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement