புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சமுதாய நலக்கூடத்தை கட்டி முடிக்க வேண்டும். சேதமான சாலைகள், பாதாள சாக்கடை, எரியாத விளக்குகளை சரி செய்யக் கோரி, ரெட்டியார்பாளையம் புதுநகர் மக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில் உழவர்கரை நகராட்சி, பொதுப்பணித்துறை, மின்துறையில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், நல்வாழ்வு சங்கத்தினர், சமுதாய கூட படத்திற்கு மலர் வளையம் வைத்து, போராட்டம் நடத்தினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement