மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் வள்ளலார் தெய்வீகம் தலைமையில் உலக நன்மைக்காக பிரார்த்தனை சேவை நடந்தது.சிவவிஷ்ணு கவசங்கள், திருஞானசம்பந்தர் அருளிய கோளறுபதிகம், வள்ளலார் அருளிய மருந்து பதிகங்கள் படிக்கப்பட்டன. பிரார்த்தனையை சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement