கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் முதலாமாண்டு இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகள் துவக்க விழா நடந்தது.கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.துறைத் தலைவர் சிவராமன் வரவேற்றார். கல்லுாரி செயலர் விஜயக்குமார், முதன்மை செயல் அலுவலர் கண்ணன், முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். விஜயலட்சுமி நன்றி கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement