புதுடில்லி: டில்லி ராணுவ மருத்துவமனையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 75, நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர், நர்ஸ், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி கூறிய அவர், 'தகுதியுள்ள அனைவரும் தவறாமல்தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்' என்றார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், 75, அவரது மனைவி கமலா ஆகியோர், திருவனந்தபுரம் தைகாடில் உள்ள அரசு மருத்துவமனையில்,கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE