சென்னை: சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடக்க உள்ளது. இதனால், ரேஷன் கடைகளுக்கு வரும் கார்டுதாரர்களை, பொருட்கள் இல்லை எனக் கூறி, திருப்பி அனுப்பக் கூடாது என, கடை ஊழியர்களை, உணவு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.அதற்காக, அனைத்து கடைகளுக்கும், 100 சதவீத பொருட்களையும் ஒரே கட்டமாக சப்ளை செய்யும் பணியில், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஈடுபட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement