விழுப்புரம்,: கண்டமங்கலம் அருகே அரசால் தடை செய்த குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.கண்டமங்கலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று பிடாரிபட்டு கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு, அரசால் தடை செய்த குட்கா விற்பனை செய்து கொண்டிருந்த, அப்பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் கல்யாணசுந்தரம்,46; மோகன் மகன் சந்துரு,19; ஆகியோரை கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement