அவிநாசி:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம், 57. மனைவி ரேவதி, 51. அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, 57, ஆகியோர் ஒரு காரில் அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.சேவூர் - பந்தம்பாளையம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் , பன்னீர் செல்வம், ரேவதி, பழனிசாமி ஆகியோர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement