சங்கராபுரம் : சங்ககராபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் திவிர வானக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரே நாள் உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி சார்பில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க மாவட்டத்தில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை செய்ய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் உத்திரவிட்டுள்ளார்.இதன் பேரில் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் பரிசோதனைக்கு பிறகே செல்ல அனுமதிக்கப் படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE