கோவை:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், சக்தி. இவரது மூன்று வயது மகன் சிற்றரசன். சிறுவன் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடந்த 24ம் தேதி, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement